பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடானது ஜூலை 4ஆம் தேதி தொடங்கி நாளை வரை சிகாகோ நகரில் நடைபெறுகிறது.
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடானது ஜூலை 4ஆம் தேதி தொடங்கி நாளை வரை சிகாகோ நகரில் நடைபெறுகிறது.
இரண்டாவது உலக தமிழ்க் கவிதை மாநாடு மலேசியாவின் ஈப்போ நகரத்தில் நடைபெறவுள்ளது.இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் மலேசியாவிலும் தமிழ் மொழி பயன்பாட்டு மொழியாகத் திகழ்கிறது.